Search This Blog

Wednesday, January 20, 2010

அன்மீக சிந்தனைகள்

உலகம் கலகலப்பாக மாற....



"இன்றைய உலகம் சலசலப்பாகவும் சஞ்சலமாகவும் இருந்து கொண்டிருக்கிறது. சல சலப்பு இருக்கக் கூடாது. கல கலப்பு இருக்க வேண்டும். கலகலப்பாக உலகம் மாறவேண்டுமானால் உலக மக்கள் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும்."

No comments:

Post a Comment