Search This Blog

Wednesday, January 6, 2010

உள்ளத்தைப் பக்குவப் படுத்து:

உள்ளத்தைப் பக்குவப் படுத்து:



" கடல் நீர் உப்பாகவே இருந்தாலும் அதனைச் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. உப்பளங்களில் கடல் நீரைப் பாய்ச்சிப் பக்குவப் படுத்தி உப்பாக எடுத்த பிறகே சமையலுக்குப் பயன்படுத்தாலும். அதுபோல உங்கள் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டு வந்தால் தான் ஆன்மிகத்தில் முன்னேற முடியும்."


உடல் நலம்:



நோய்கள் வராமல் தடுக்க:


பாகற்காய், கோவைக்காய், பூண்டு,மிளகு,இவற்றை ஜூசாகவோ
அல்லது கசாயமாகவோ வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் எந்த
நோயும் வராது.

No comments:

Post a Comment