பேருக்கும்,புகழுக்கும் அடிமைப்படாதே
வெற்றியோ,தோல்வியோ கவலைப்படாதே
உங்களிடையே நல்ல எண்ணங்களே ஓங்கி வளர வேண்டும். அவ்வாறு வளர்ந்தால் உங்கட்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். உங்களிடையே போட்டியும் பொறாமையும் ஓங்கியிருந்தால் அமைதியும் கிடைக்காது நிம்மதியும் கிடைக்காது.
இயற்கை யாருக்கும் சொந்தமல்ல. நீ பெற்ற பிள்ளையே உனக்குச் சொந்த மல்ல. அப்படியிருக்கும்போது உங்களிடையே போட்டிகள் ஏன்? பொறாமைகள் ஏன்?
உடல் நலம்:
நோய்கள் வராமல் தடுக்க:
உப்பில்லாமல் கஞ்சியை வாரம் இரண்டு முறை சாப்பிட வேண்டும்.
------------------------------------------------------------******---------------------------------------------------
No comments:
Post a Comment