குளிர்சாதனப் பெட்டியில் எதையும் வைத்துச் சாப்பிடக் கூடாது.
வாழைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது
பழைய உணவு முறையே நல்லது. காபி, டீ உடலுக்கு நல்லது அல்ல.
உப்பு,எண்ணெய்,புளி இவற்றை அதிகம் கூடியவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
புதினா, கொத்துமல்லி, வேப்பிலை, துளசி ஆகியவற்றைக் காயவைத்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடவேண்டும்.
சர்க்கரையைத் தவிர்த்து அதற்குப் பதிலாகப் பனை வெல்லம்,பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
சோளக்களி, வரகுசோறு, கேழ்வரகுகளி இவற்றைச்
சாப்பிட்டால் நோய்கள் வராது
No comments:
Post a Comment