" ஆற்றில் பலவகை மீன்கள் வாழ்கின்றன. அதில் வெள்ளம் வந்து அடித்துக்கொண்டு போகும் பொழுது வழியிலேயே மனிதர்கள் அவற்றைப் பிடித்துச் கொள்கிறார்கள்; தின்று விடுகிறார்கள்.
குளத்து மீனுக்குக் குளத்தில் இருக்கும் வரை குளத்தின் மகிமை தெரிவதில்லை. குளத்தை விட்டு வெளியே தரைக்கு வந்தவுடன் அழிந்து போகிறது.
அதுபோல ஆன்மிகத்தில் இருக்கும் வரை அதன் மகிமை தெரிவதில்லை. அதை விட்டு வெளியே வந்த பிறகுதான் அதன் மகிமை புரியும்."
உடல் நலம்:
நோய்கள் வராமல் தடுக்க:
கண்டங்கத்திரிக்காய், முருங்கைக்காய், முருங்கைக் கீரை
ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment